Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திறமை குறைவு என 2500 ஊழியர்களை தூக்கிய எஸ் வங்கி

Webdunia
திங்கள், 25 செப்டம்பர் 2017 (18:36 IST)
தனியார் வங்கிகளில் ஒன்றான எஸ் வங்கி தனது 10 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.


 

 
தனியார் வங்கிகளில் ஒன்றான எஸ் வங்கி எடுத்துள்ள முடிவு வங்கி ஊழியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வருவாய் வீழ்ச்சி, பொருளாதார ஏற்ற இறக்கம் மற்றும் ஊழியர்களின் திறமை குறைவு உள்ளிட்ட காரணங்களால் இந்தியாவில் பெரும்பாலான தொழில்நுட்ப நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
 
வங்கிகளிலும் இந்த நிலை தொடர ஆரம்பித்துள்ளது. எஸ்.பி.ஐ வங்கி, எச்.டி.எப்.சி வங்கி உயர்மட்ட பணியாளர்களை பணிநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த வரிசையில் தற்போது எஸ் வங்கி இணைந்துள்ளது. திறமை குறைவு, நவீனமயமாக்கள் உள்ளிட்ட காரணங்களை முன்நிறுத்தி தனது அடிமட்ட பணியாளர்கள் 2500 பேரை பணிநீக்கம் செய்துள்ளது.
 
எஸ் வங்கி தற்போது நாடு முழுவதும் 1020 கிளைகள் உள்ளன். மேலும் 800 கிளைகளை தொடங்க அந்த வங்கி முடிவு செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக முதல்வர் குறித்து இவ்வளவு கொச்சையாக பேசுவதா.? சி.வி சண்முகத்திற்கு உச்சநீதிமன்றம் கண்டனம்.!!

திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா எப்போது? கரகோஷத்துடன் நடப்பட்ட பந்தக்கால்..!

தஞ்சாவூர், சேலத்தில் மினி டைடல் பூங்கா.! காணொலி வாயிலாக திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்.!!

39 டாஸ்மாக் கடைகளை உடனே அகற்றுங்கள்: தமிழக அரசுக்கு ரயில்வே துறை கடிதம்..!

நாளை மத்திய வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்திற்கு கனமழையா?

அடுத்த கட்டுரையில்
Show comments