Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற பெங்களூரு அணி பவுலிங் தேர்வு!

Webdunia
திங்கள், 14 மே 2018 (19:33 IST)
பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச முடிவு செய்துள்ளது.
 
ஐபிஎல் 2018 தொடரின் இன்றைய போட்டியில் பெங்களூரு- பஞ்சாப் அணிகள் விளையாடுகிறது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச முடிவு செய்துள்ளது. அதன்படி பஞ்சாப் அணி முதலில் களமிறங்க உள்ளது.
 
இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 6 வெற்றிகளுடன் 12 புள்ளிக்களைப் பெற்றுள்ள பஞ்சாப் அணி, இந்த ஆட்டத்தில் வென்றால் பிளேஆப் வாய்ப்பை தக்கவைத்து கொள்ளலாம் என்ற நிலையில் பெங்களூரு அணியை சந்திக்கிறது. தொடர் தோல்விகளை சந்தித்திருந்த பெங்களூரு அணி, கடந்த ஆட்டத்தில் டெல்லி அணியை வீழத்தியதன் மூலம் புத்துணர்ச்சி பெற்றுள்ளது. ஆனால் பெங்களூரு அணியோ ஏற்கனேவே பிளேஆப் வாய்ப்பை இழந்துவிட்டதால், இழப்பதற்கு எதுவும் இல்லை என்ற நிலையில் களமிறங்குகிறது.
 
இவ்விரு அணிகளும் கடைசியாக மோதிய லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாடர்ன் உடையில் ஹாட் போஸ் கொடுத்த ராஷ்மிகா!

பேட்டிங் செய்த போது ஃபீல்டிங் செட் செய்தது ஏன்?... ரிஷப் பண்ட் அளித்த பதில்!

அதிகமுறை ஐந்து விக்கெட்கள்… ஷேன் வார்ன் சாதனையை சமன் செய்த அஸ்வின் !

செஸ் ஒலிம்பியாடில் தங்கம் வென்ற சிங்கங்கள்! ஹங்கேரியில் வரலாறு படைத்தது இந்தியா!

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments