Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற சென்னை அணி: பேட்டிங் செய்யும் டெல்லி

Webdunia
வெள்ளி, 18 மே 2018 (19:34 IST)
டெல்லி அணிக்கு எதிரான லீக் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளது.

 
 
ஐபிஎல் 2018 தொடரின் இன்றைய போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஷ்ரேயாஸ் ஜயர் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளது. அதன்படி டெல்லி அணி முதலில் களமிறங்க உள்ளது.
 
இன்றைய போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தை உறுதி செய்யும் நோக்கில் களமிறங்குகிறது, டெல்லி அணியோ இழப்பதற்கு எதுவும் இல்லை என்ற நிலையில் களமிறங்குகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேட்டிங் செய்த போது ஃபீல்டிங் செட் செய்தது ஏன்?... ரிஷப் பண்ட் அளித்த பதில்!

அதிகமுறை ஐந்து விக்கெட்கள்… ஷேன் வார்ன் சாதனையை சமன் செய்த அஸ்வின் !

செஸ் ஒலிம்பியாடில் தங்கம் வென்ற சிங்கங்கள்! ஹங்கேரியில் வரலாறு படைத்தது இந்தியா!

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!

அடுத்த கட்டுரையில்
Show comments