Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிளே-ஆப் 2-வது தகுதிச்சுற்று போட்டி: ஐதராபாத் பேட்டிங்

Webdunia
வெள்ளி, 25 மே 2018 (18:42 IST)
ஐபிஎல் பிளே-ஆப் 2-வது தகுதிச்சுற்று போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளது.
 
கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் இன்று பிளே-ஆப் 2-வது தகுதிச்சுற்று  ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளது. அதன்படி ஐதராபத் அணி வீரர்கள் பேட்டிங் செய்ய களமிறங்கவுள்ளனர்.
 
இந்த போட்டியில் வெற்றி பெற்று ஐதராபாத் அணி 2 வது முறையாகவும், கொல்கத்தா அணி 3 வது முறையாகவும் இறுதிப் போட்டிக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளன. 
 
இரு அணிகளும் இதுவரை ஐபிஎல்லில் 14 போட்டியில் மோதியுள்ளன. இதில் கொல்கத்தா 9 வெற்றிகளுடனும், ஐதராபாத் 5 வெற்றியும் பெற்றுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஞ்சாப் கிங்ஸ் அணியில் இணைந்தார் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங்: அதிரடி அறிவிப்பு..!

தோனியின் விக்கெட்டை வீழ்த்தியதில் வருத்தம்தான்… RCB வீரர் யாஷ் தயாள் கருத்து!

டெஸ்ட் கிரிக்கெட்டின் சிறந்த கேப்டனாக நீங்கள் இருக்கிறீர்கள்… கோலியைப் பாராட்டிய கம்பீர்!

கோலி- கம்பீர் உரையாடல் வீடியோவை வெளியிட பிசிசிஐ திட்டம்!

RCB அணிக்காக அதை செய்யவேண்டும் என்பது என் ஆசை- ஆலோசகர் பொறுப்பேற்கும் தினேஷ் கார்த்திக்!

அடுத்த கட்டுரையில்
Show comments