Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா?

Webdunia
புதன், 20 அக்டோபர் 2021 (16:37 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி டி-20 கிரிக்கெட் போட்டிகளில் கேப்டனாகச் செயல்படப்போவதில்லை என சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களுக்குப் பெரிய ஏமாற்றமாக அமைந்துள்ளது.

இந்நிலையில், டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தற்போது கேப்டனாக உள்ள கோலி எதிர்காலத்தில் அந்தப் பொறுப்பிலிருந்து விடுபட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், கோலிக்கு மாற்றாக கேப்டனாக செயல்பட ரோஹித் சர்மா திறமையானவர் எனக் கூறி வருகின்றனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா செயல்படுவார் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்குவது எப்போது? மத்திய அரசுடன் ஆலோசனை..!

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா? யாருக்கு பலன்?

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments