Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிஎஸ்என்எல் புதிய மூன்று காம்போ ஆஃபர் அறிமுகம்!!

Webdunia
செவ்வாய், 9 மே 2017 (10:33 IST)
பிஎஸ்என்எல் தனது பிராட்பேண்ட் பயனர்கள் மற்றும் மொபைல் நெட்வொர்க் சந்தாரார்களுக்கு பல ஆஃபர்களை வழங்கி வருகிறது. 


 
 
அந்த வகையில் பிஎஸ்என்எல் தற்போது ரூ.101, ரூ.169 மற்றும் ரூ.189 என்ற 3 புதிய காம்போ திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த அனைத்து திட்டங்களும் 90 நாட்கள் செல்லுபடியாகும்.
 
101 வாடிக்கையாளர்களுக்கு ரூ.101 பேலன்ஸ் தொகை, நாள் ஒன்றிற்கு 500 எம்பி டேட்டாவை 7 நாட்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். 
 
ரூ.169 திட்டத்திற்கு பேலன்ஸ் தொகையுடன் 2 ஜிபி டேட்டாவையும் கொடுக்கிறது. ரூ.189 பேலன்ஸ் தொகையுடன் 28 நாட்களுக்கு 3 ஜிபி டேட்டாவையும் கொடுக்கிறது.
 
மேலும், ரூ.333, ரூ.349 மற்றும் ரூ.395 திட்டம் என பல சலுகைகளை வழங்குகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிக்க முயற்சி.! திருச்சியில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த காவல்துறை.!!

லெபனான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் - 100-க்கும் மேற்பட்டோர் பலி..!!

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments