Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரிய நாடுகளை எட்டிய ஜியோ டிவி...

Webdunia
வியாழன், 8 பிப்ரவரி 2018 (18:38 IST)
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இலவச சேவைகள் மற்றும் குறைந்த ரீசார்ஜ் கட்டணம் மூலம் இந்தியா முழுவது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால், தற்போது ஜியோ கொரிய நாடுகள் வரை சென்றுள்ளது. 
 
தென் கொரியாவின் பியாங்சாங் நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் கேலாகலமான நாளை துவங்குகின்றன. 23 வது குளிர்கால ஒலிம்பிக் தொடரான இதில் 92 நாடுகளை சேர்ந்த சுமார் 3,000 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். 
 
இந்த குளிர்கால ஒலிம்பிக் திருவிழா வரும் 25 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில், ஜியோ டிவி இந்த போட்டியை ஒளிபரப்ப உள்ளது. IOC [ International Olympic Committee] உடன் இணைந்து ஜியோ ஒலிம்பிக் போட்டிகளை ஒளிபரப்ப உள்ளது.
 
மேலும், 24 X 7 லைவ் டெலிகேட்ஸ் பேஸ்புக், டிவிட்டர் பகுதிகளில் வழங்கப்படவுள்ளது. இந்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்.? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள்.! இபிஎஸ்...

குட்கா முறைகேடு வழக்கு.! சி.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா நேரில் ஆஜராக உத்தரவு.!!

அடுத்த கட்டுரையில்
Show comments