Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நம்பர் ஒன் நடிகையின் காதலர் எடுத்த அதிரடி முடிவு ; விரைவில் அரசியலா?

Webdunia
வெள்ளி, 21 ஏப்ரல் 2017 (15:23 IST)
தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் தாரா நடிகைக்கு அவரது காதலர் ரசிகர் மன்றத்தை தொடங்கும் முடிவில் இருக்கிறாராம்.


 

 
காரை மையமாக வைத்து நடிகை நடித்து சமீபத்தில் வெளியான பேய் படம் சரியாக வெற்றியடையாமல் போனதற்கு, அப்படத்தை சரியாக புரோமோட் செய்யாத தயாரிப்பாளர்தான் என நினைக்கிறாராம் காதலர். இது தொடர்பாக தனது கோபத்தை தயாரிப்பாளர் தரப்பிடமும் அவர் காட்டினாராம்.
 
மேலும், அந்த படம் வெளியானது போது, தியேட்டரில் 60 அடிக்கு கட் அவுட் வைத்து பாலபிஷேகம் செய்ய வைத்ததெல்லாம் இவரின் ஏற்பாடுதான் எனக் கூறப்படுகிறது. இனிமேல் இவர்களை நம்பி பலனில்லை என முடிவெடுத்த காதலர், விரைவின் நடிகையின் பேரில் ரசிகர் மன்றம் தொடங்கி மாவட்ட வாரியாக நிர்வாகிகளை நியமிக்க உள்ளாராம். ரசிகர் மன்ற தலைவர் யாருன்னு கேட்காதீர்கள். அதுவும் அவரேதானாம். 
 
அப்ப.. நம்பர் ஒன் நடிகை பின்னாடி அரசியலுக்கு வந்தாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

5 வருடங்களாக கிடப்பில் இருந்த 'சுமோ' ரிலீஸ் தகவல்.. வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் அறிவிப்பு..!

சூர்யாவின் 45வது படத்தை இயக்குவது இந்த காமெடி நடிகரா? ஆச்சரிய தகவல்..!

சென்னையின் முக்கிய பகுதிக்கு ‘எஸ்.பி.பாலசுப்ரமணியம் நகர்’ என்ற பெயர்: எஸ்பிபி சரண் மனு!

வெண்ணிற ஆடையில் எஸ்தர் அனிலின் அழகிய புகைப்பட தொகுப்பு!

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments