Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவாகரத்து குறித்து மனம் திறந்த நடிகர்

Webdunia
வெள்ளி, 3 நவம்பர் 2017 (18:21 IST)
தேசிய விருதுபெற்ற கோலிவுட் நடிகர், விவாகரத்து குறித்து மனம் திறந்துள்ளார்.



 


குறும்படங்களில் நடித்து, வில்லனாக அறிமுகமாகி, பின்னர் ஹீரோவாக நடித்தவர் இந்த நடிகர். சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது பெற்றவர். ஹீரோவாக எடுபடாததால், மறுபடியும் வில்லனாக நடித்து வருகிறார். இவருக்கும், ஒரு ஹீரோயினுக்கும் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கைக்குழந்தை இருக்கும் இவர்களுக்கு விவாகரத்து ஆகப்போகிறது என்று செய்தி வெளியானது.

இதனால், தங்களுக்கு மன வருத்தம் ஏற்பட்டுள்ளதாகவும், நிறைய பேர் போன் செய்து கேட்பதாகவும் வருத்தத்துடன் கூறியுள்ளார் நடிகர். ‘என்னைப் பற்றி செய்திகளை நேரடியாக என்னிடம் கேட்டுவிட்டு போடுங்கள்’என்றும் அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹேமா கமிட்டி அறிக்கை: முதல்முறையாக வாய் திறந்த நடிகர் மோகன் லால், தெலுங்கு சினிமா பற்றிப் பேசிய சமந்தா

பாலியல் வன்கொடுமை செய்தால் ஆணுறுப்பை அறுக்க வேண்டும்! - நடிகை சனம் ஷெட்டி ஆவேசம்!

சூப்பர் ஸ்டார் படம் முதல்ல வறதுதான் சரி.. நாங்க லேட்டா வந்து கலக்குவோம்! - நடிகர் சூர்யா!

பொயட்டுகள் லிரிக் என்ஜினியர்களுக்கு நடுவே ஒரு தேனெடுக்கும் தொழிலாளி!

ஒரு படத்திற்கு ஹைப் நல்லதில்ல.. மனம்விட்டு பேசிய ’கோட்’ தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி..!

அடுத்த கட்டுரையில்
Show comments