Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’ராகுல் காந்தியின் திட்டம்’ செயல்படுத்த முடியாது - நிதி ஆயோக் துணைத்தலைவர்

Webdunia
செவ்வாய், 26 மார்ச் 2019 (14:17 IST)
வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கு பல கட்சிகள் மக்களிடையே வாக்குறுதிகளை அள்ளி வீசிவருகின்றன. இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஏழைகளுக்கு ஆண்டுக்கு ரூ.72000 வழங்கும் திட்டத்தை செயல்படுத்திவோம் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் ராகுலின் இந்தத் திட்டத்தை செயலபடுத்தவே முடியாது என்று நிதி ஆயோக் துணைத்தலைவர் தெரிவித்துள்ளார்.  இதனால் பணி மனப்பான்மைக்கு எதிராக அமைவதுடன் நிதி ஒழுங்குமுறையை சிதற செய்துவிடும்.
 
மேலும் ஏழைக்களுக்கு ஆண்டுக்கும் ரூ.72 ஆயிரம் கொடுப்பதாக இருந்தால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதமாகவும், பட்ஜெட்டில் 13 சதவீதமாகவும் இருக்கும். அதனால் இத்திட்டத்தை செயல்படுத்தவே முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

மீண்டும் தமிழக மீனவர்கள் கைது; இலங்கை கடற்படை அட்டூழியம்!

வாரத்தின் முதல் நாளில் பங்குச்சந்தை உயர்வு.. இன்றைய சென்செக்ஸ்,நிப்டி நிலவரம்..!

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. உச்சத்திற்கு செல்லும் என கணிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments