Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தலுக்கு பத்திரிக்கை வைத்த சினேகன் – சிவகங்கையில் நூதனப் பிரச்சாரம் !

Webdunia
வெள்ளி, 12 ஏப்ரல் 2019 (17:29 IST)
மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் சினேகன் மக்களுக்கு பத்திரிக்கை வைத்து தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

முதல் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடந்து முடிந்துள்ள நிலையில் தமிழகத்தில் ஏப்ரல் 18 ஆம் தேதி இரண்டாம் கட்டமாக வரும் 18 ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்க இருக்கிறது. பிரச்சாரம் 16 ஆம் தேதியுடன் முடிவடைவதால் சுட்டெரிக்கும் வெயிலிலும் அரசியல்வாதிகள் தீவிரமாகப் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.

மக்களின் மனதைக் கவர அரசியல்வாதிகள் வித்தியாசமான முறையில் வாக்கு சேகரித்து வருகின்றனர். அந்த வகையில் மக்கள் நீதி மன்றம் சார்பில் போட்டியிடும் பாடலாசிரியர் சினேகன் மக்களுக்குப் பத்திரிக்கை தேர்தலுக்கு அழைத்துள்ளார். நாதஸ்வரம் மேளம் முழங்க மக்களுக்கு இந்த பத்திரிக்கையை கொடுத்து வாக்கு சேகரித்து வருகிறார்.

சினேகனின் இந்த நூதனமான பிரச்சாரம் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments