Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெள்ளத்தில் அடித்துச் சென்றவரை காப்பாற்றிய 12 வயது சிறுவன் !

Webdunia
செவ்வாய், 11 ஆகஸ்ட் 2020 (23:30 IST)
உத்ரகாண்ட் மாநிலம் நைனிடாலில் உள்ள கோஷி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதை அடுத்து ஒரு மனிதரை ( 24 வயது )அடித்துக்கொண்டு போனது.

அதைப் பார்த்த பலரும் எதுவும் செய்யாமல் நின்றிருந்தனர். ஆனால் ஒரு 12 வயதுள்ள சிறுவன் துணிச்சலாக ஆற்றில் குதித்து அந்த நபரை காப்பாற்றினான்.

சிறுவனை பலரும் பாராட்டி வருகின்றனர். இதுகுறித்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாளில் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடலாம்: திருமாவளவன்

நெல்லையில் நில அதிர்வு! வீட்டை விட்டு அதிர்ச்சியுடன் வெளியே ஓடிய பொதுமக்கள்!

திருப்பதி லட்டு விவகாரம் - 11 நாள் விரதத்தை தொடங்கிய பவன் கல்யாண்..!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

அடுத்த கட்டுரையில்
Show comments