Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உபி மாநிலத்தில் இன்று அதிகாலை ரயில்விபத்து: 2 பேர் பலி 15 பேர் காயம்

Webdunia
வெள்ளி, 24 நவம்பர் 2017 (06:59 IST)
உத்திரப்பிரதேச மாநிலத்தில் பண்டா என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த வாஸ்கோடாகாமா- பாட்னா விரைவு ரயில் திடீரென தடம் புரண்டதால்  அந்த ரயிலில் இருந்த 13 பெட்டிகள் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில்  2 பேர் பலியாகியுள்ளதாகவும், 15 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் முதல்கட்ட தகவல்கள் வெளிவந்துள்ளது.





விபத்து குறித்த தகவல் அறிந்தவுடன் மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று அதிகாலை 4.18 மணிக்கு இந்த விபத்து நடந்ததாகவும், விபத்து நடந்தபோது பெரும்பாலான பயணிகள் தூங்கி கொண்டிருந்ததால் காயம் அடைந்தோர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுவதாகவும் கூறப்படுகிறது

மேலும் இந்த விபத்தில் 13 பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாகவும், விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சந்திரபாபு நாயுடு ஒரு பொய்யர்.. நெய்யில் கலப்படம் வாய்ப்பே இல்லை: ஜெகன் மோகன் ரெட்டி..!

பேராயர் எஸ்றா சற்குணம் காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நேற்று கைதான ரெளடி இன்று கொலை.. பரபரப்பு தகவல்..!

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

அடுத்த கட்டுரையில்
Show comments