Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல நடிகர் உள்ளிட்ட 15 பேருக்கு கொலை மிரட்டல் !

Webdunia
ஞாயிறு, 26 ஜனவரி 2020 (14:52 IST)
கர்நாடக மாநில  முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி, நடிகர் பிரகாஷ்ராஜ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பிருந்தா காரத் உள்ளிட்ட 15 பேருக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் வசிக்கும் பிரபலமான 15 பேருக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது. 
 
அந்தக் கடிதத்தில், பி.டி.லலிதாநாயக்,  மகேஷ் சந்திர குரு,  பேராசிரியர் பகவன்,  முன்னாள் முதல்வருக்கு ஆலோசகராக இருந்த தினேஷ்,  அக்னி ஸ்ரீதர்,  பிருந்தா காரத், நடிகர் சேதன்குமார், நிஜகுணாந்தன சுவாமி, பஜ்ரங்தள் தலைவர் மகேந்திரகுமார் ஆகியோருக்கு ஜனவரி 29 ஆம் தேதி கொலை செய்யப்படுவார்கள் என அந்தக் கடிதத்தில் எழுதியுள்ளது.
 
இதுகுறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

அடுத்த கட்டுரையில்
Show comments