Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2ஜி வழக்கு தீர்ப்பால் திமுக வாக்கு வங்கிக்கு ஆபத்தா?

Webdunia
செவ்வாய், 5 டிசம்பர் 2017 (10:23 IST)
சென்னை ஆர்.கே.நகர் தேர்தல் தேதியும், 2ஜி அலைக்கற்றை வழக்கின் தீர்ப்பும் ஒரே நாளில் வருவதால், ஆ.ராசா, கனிமொழிக்கு பாதகமாக தீர்ப்பு வந்தால் திமுகவின் வாக்கு வங்கி பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
 
சென்னை ஆர்.கே.நகர் தேர்தல் டிசம்பர் 21ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதே நாளில் 2ஜி வழக்கின் தீர்ப்பு வெளிவரும் என சற்றுமுன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
சசிகலா முதல்வர் பதவியை ஏற்க விடாமல் சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு வந்தது போல், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் முடிவை மாற்றும் வகையில் இந்த வழக்கின் தீர்ப்பு இருக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 
ஆனால் அதே நேரத்தில் ஆ.ராசா மற்றும் கனிமொழி விடுவிக்கப்பட்டால் திமுகவின் வாக்குவங்கி உயரவும் வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக முதல்வர் குறித்து இவ்வளவு கொச்சையாக பேசுவதா.? சி.வி சண்முகத்திற்கு உச்சநீதிமன்றம் கண்டனம்.!!

திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா எப்போது? கரகோஷத்துடன் நடப்பட்ட பந்தக்கால்..!

தஞ்சாவூர், சேலத்தில் மினி டைடல் பூங்கா.! காணொலி வாயிலாக திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்.!!

39 டாஸ்மாக் கடைகளை உடனே அகற்றுங்கள்: தமிழக அரசுக்கு ரயில்வே துறை கடிதம்..!

நாளை மத்திய வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்திற்கு கனமழையா?

அடுத்த கட்டுரையில்
Show comments