Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆபரேஷன் காவேரி: சூடானில் இருந்து மீட்கப்பட்ட இந்தியர்கள் டெல்லி வருகை!

Webdunia
வியாழன், 27 ஏப்ரல் 2023 (08:51 IST)
சூடான் நாட்டில் போர் நடந்து வரும் நிலையில் அங்கு சிக்கிய இந்தியர்கள் மீட்கப்பட்டு இன்று டெல்லி வந்தடைந்தனர்.

சூடான் நாட்டில் ராணுவம், துணை ராணுவம் இடையே எழுந்துள்ள போர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரு தரப்பும் பல்வேறு பகுதிகளில் குண்டு மழை பொழிந்து வரும் நிலையில் ஏராளமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் சூடானில் சிக்கிய இந்தியர்களை மீட்பதற்காக இந்திய அரசு “ஆபரேஷன் காவேரி” திட்டத்தை அறிவித்துள்ளது.

அதன்படி சூடானில் இருந்து மீட்கப்பட்ட 360 பேர் இன்று டெல்லி வந்தடைந்துள்ளனர். அடுத்தடுத்த கட்டமாக அங்கிருக்கும் இந்தியர்களை மீட்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது டெல்லி வந்தடைந்துள்ளவர்களில் 9 தமிழர்களை தமிழகம் அழைத்து வர தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக முப்பெரும் விழாவில் கருணாநிதி..! வியந்து பார்த்த தொண்டர்கள்..!!

இன்னும் 100 ஆண்டுகளுக்கு திமுகவின் தேவை உள்ளது.! மாநில சுயாட்சியை வென்றெடுப்போம் - முதல்வர் ஸ்டாலின்..!!

ஆர். எஸ். எஸ். ஐ. சேர்ந்த ஹோட்டல் அதிபருக்கே மன்னிப்பு கேட்கும் சூழ்நிலை - மாணிக்கம்எம்.பி!

குரங்கம்மை அறிகுறியுடன் மருத்துவமனையில் வாலிபர் அனுமதி..வளைகுடா நாட்டில் இருந்து வந்தவரா?

பெண்கள் இரவுப்பணி செய்ய கூடாதா? மே.வங்க அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments