Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோட்சேவிற்கு சிலை வைக்க முயற்சி - 4 பேர் அதிரடி கைது

Webdunia
புதன், 3 அக்டோபர் 2018 (12:21 IST)
மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளான நேற்று அவரை சுட்டுக்கொன்ற கோட்சேவிற்கு சிலை வைக்க முயற்சித்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியா முழுவதிலும் நேற்று காந்தியின் 150வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் டெல்லியில் உள்ள காந்தியின் நினைவிடத்தில் அவருக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
 
இந்நிலையில் உத்திரபிரதேசத்தில் லாலுபிரசாத்தின் ராஷ்டீரிய ஜனதா தள் அமைப்பை சார்ந்த சிலர் மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேவிற்கு சிலை வைக்க முயற்சி செய்தனர்.
 
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், கோட்சேவிற்கு சிலை வைக்க முயன்ற 4 பேரை அதிரடியாக கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments