Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆன்லைனில் விற்கப்படும் பொருட்களில் 60 சதவீதம் போலி; ஆய்வில் தகவல்

Webdunia
வியாழன், 28 டிசம்பர் 2017 (08:59 IST)
ஆன்லைனில் வாங்கப்படும் பொருட்களில் 60% போலிகள் மட்டுமே என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
இன்றைய நவீன உலகத்தில், ஆன்லைன் வர்த்தகம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது இளம் தலைமுயினர் பலர் ஆன்லைன் மூலமே ஷாப்பிங் செய்கின்றனர். ஆன்லைன் வர்த்தகர்கள் வாடிக்கையாளர்களை கவர பற்பல கலர்புல்லான ஆஃபர்களை அவ்வப்போது வெளியிடுகின்றனர். கடைகளில் விற்கப்படும் பொருட்களின் விலையை விட, ஆன்லைன் மூலம் வாங்கும் பொருட்களின் விலை கம்மியாக இருப்பதாலும், கடைக்கு செல்ல வேண்டிய வேலை மிச்சப்படுவதாலும் பலர் ஆன்லைன் சேவையை விரும்புகின்றனர்.
 
இந்நிலையில் உத்தரப்பிரதேச செய்தி நிறுவனம், ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. இதில் ஆன்லைன் வர்த்தகம் மூலம் விற்கப்படும் பொருட்களில், முன்னணி நிறுவனங்கள் பெயரில் போலிகள் இருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பொருட்களில் 60% அளவிற்கும், உடைகள் பிரிவில் 40% அளவிற்கு போலிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆன்லைன் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பில்லை - என்கவுண்டர் ஏன்.? காவல்துறை அதிகாரி விளக்கம்..!!

குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பது குற்றம்.! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!!

சிறுமியை சீரழிக்க முயன்ற கொடூரன்! அடித்து விரட்டிய குரங்குகள்! - உத்தர பிரதேசத்தில் ஆச்சர்ய சம்பவம்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments