Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேருந்து மோதி 7 பள்ளிக் குழந்தைகள் பலி!

Webdunia
வியாழன், 22 நவம்பர் 2018 (16:00 IST)
மத்திய பிரதேசத மாநிலம் சத்னா மாவட்டத்தில் உள்ள பிர்சிங்பூர் பகுதியில் இன்று காலையில் பள்ளிக் குழந்தைகளை ஏற்றி வந்த வேன் மீது அவ்வழியே வேகமாக வந்த பயணிகள் பேருந்து பலமாக மோதியது. இதில் பள்ளி வேனை ஓட்டிவந்த டிரைவர்  உட்பட ஏழு குழந்தைகள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
மேலும் இந்த விபத்தில் காயமடைந்தவர்களை அருகே உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
 
இந்த விபத்துக்கான காரணம் பற்றி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments