Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆற்றுப்பாலத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து- 9 பேர் பலி

Webdunia
புதன், 15 டிசம்பர் 2021 (14:36 IST)
ஆந்திர மாநிலம் கோதாவரியில் ஆற்றுப்பாலத்தில் இருந்து ஒரு பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 9 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்திற்கு அருகேயுள்ள ஜல்லேறு என்ற ஆற்றுப்பாலத்தில் சென்று கொண்டிருந்த  ஒரு பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுப்பாலத்தில் இருந்து  கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் ஓட்டுநர் உள்ளிட்ட 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தற்போது மீட்புப் பணிகள் நடந்து வரும் நிலையில், 30 மேற்பட்ட பணிகள் இப்பேருந்தில் பயணித்ததாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்..!

வெறும் 3 நாட்கள் தான் காலாண்டு விடுமுறையா? பள்ளி மாணவர்கள் அதிருப்தி..!

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments