Webdunia - Bharat's app for daily news and videos

Install App

39 மனைவிகள், 94 குழந்தைகளுடன் ஒரே வீட்டில் வசிக்கும் 73 வயது முதியவர்

Webdunia
புதன், 28 நவம்பர் 2018 (10:53 IST)
மிசோரம் மாநிலத்தில் முதியவர் ஒருவர் 181 குடும்ப உறுப்பினர்களுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வருவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய நவீன காலக்கட்டத்தில் கூட்டுக்குடும்பங்களை பார்ப்பதே அரிதாக இருக்கிறது. ஒரு காலக்காட்டத்தில் கூட்டுக்குடும்பங்கள் இல்லாத குடும்பமே இல்லாத சூழ்நிலை மாறி தற்பொழுது எல்லாம் தனிக்குடித்தனம் தான். இப்படி இருக்கும் வேளையில் மிசோரத்தில் ஒருவர் 181 குடும்ப நபர்களுடன் கூட்டுக்குடும்பமாக வாழ்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
மிசோரம் மாநிலத்தை சேர்ந்த 73 வயதான ஜியோனா தமது 39 மனைவிகள், 94 பிள்ளைகள், 14 மருமகள்கள், 34 பேரக்குழந்தைகள் என 181 குடும்ப உறுப்பினர்களுடன் கூட்டுக்குடும்பமாக சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். இவர்கள் செல்லப் பிராணிகளையும் வளர்த்து வருகிறார்கள். இதனை அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்க்கிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பில்லை - என்கவுண்டர் ஏன்.? காவல்துறை அதிகாரி விளக்கம்..!!

குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பது குற்றம்.! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!!

சிறுமியை சீரழிக்க முயன்ற கொடூரன்! அடித்து விரட்டிய குரங்குகள்! - உத்தர பிரதேசத்தில் ஆச்சர்ய சம்பவம்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments