Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொம்மை நோட்டுகளை வைத்து 2 லட்சத்திற்கு நகை வாங்கிய மோசடி ஜோடி

Webdunia
வியாழன், 25 அக்டோபர் 2018 (11:32 IST)
பஞ்சாப்பில் பொம்மை ரூபாய் நோட்டுகளை வைத்து 2 லட்சத்திற்கு நகை வாங்கி ஏமாற்றிய ஜோடியை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
 
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் செயல்பட்டு வரும் நகை கடைக்கு சென்ற ஜோடியினர் 59 கிராம் தங்க நகைகளை வாங்கினர். பின்னர் 2 லட்சம் ரூபாயை கடைக்காரரிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து வேகமாக காரில் சென்றனர்.
 
அவர்கள் தந்த பணத்தை பார்த்த கடைக்காரருக்கு பேரதிர்ச்சி.. ஏனென்றால் அவர்கள் தந்த பணம் குழந்தைகள் விளையாடும் போலி ரூபாய் நோட்டுக்கள் ஆகும். 
 
இதுகுறித்து கடைக்காரர் போலீஸிடம் புகார் அளித்ததையடுத்து போலீஸார் இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட மோசடி கும்பலை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சந்திரபாபு நாயுடு ஒரு பொய்யர்.. நெய்யில் கலப்படம் வாய்ப்பே இல்லை: ஜெகன் மோகன் ரெட்டி..!

பேராயர் எஸ்றா சற்குணம் காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நேற்று கைதான ரெளடி இன்று கொலை.. பரபரப்பு தகவல்..!

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

அடுத்த கட்டுரையில்
Show comments