Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடிபோதையில் போலீஸ் பூத்திற்கு தீ வைத்த நபர்...

Webdunia
புதன், 26 அக்டோபர் 2022 (20:22 IST)
டெல்லி யூனியனில் உள்ள கான் மார்க்கெட்டில் குடிபபோதையில் ஒரு நபர் போலீஸ் பூத்திற்கு தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 

டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. இங்குள்ள கான்  மார்க்கெட்டிற்கு அருகிலுள்ள ஒரு போலீஸ் பூத்திற்கு கடந்த ஞாயிற்றுக் கிழமை   நதீம் என்பவர் குடிபோதையில் வந்துள்ளார்.

பின்னர்,  அவர் ஒரு பைக்கை தீ வைத்து எரித்ததுடன் போலீஸ் பூத்தையும் எரித்தும், செங்கற்களை  உடைத்துச் சேதப்படுத்தியுள்ளார்.

உள்ளே யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார், அவரைக் கைது செய்து விசாரித்தனர். இதில், காவல்துறை மீது இருந்த வெறுப்பின் காரணமாக அவர்  இப்படிச் செய்ததாகக் கூறியுள்ளார்.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments