Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியில் நிலநடுக்கம்: பொதுமக்கள் அச்சம்

Webdunia
புதன், 6 டிசம்பர் 2017 (22:34 IST)
இந்திய தலைநகர் டெல்லியில் சற்றுமுன்னர் நிலநடுக்கம் உணரப்பட்டதால் அந்த பகுதி மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவாகியிருந்ததாக கூறப்படுகிறது. மேலும் டெல்லி மட்டுமின்றி  உத்ராஞ்சல் மாநிலத்தில் உள்ள ஒருசில பகுதியிலும் நிலஅதிர்வு உணரப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தின் ருத்ராபிரயாக் என்ற பகுதியில் பதிவான நிலஅதிர்வு ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதம் மற்றும் பொருட்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட பழங்கால பொருட்களை ஒப்படைத்த ஜோ பைடன்.. நன்றி சொன்ன மோடி..!

வங்கக்கடலில் உருவாக உள்ள 2 புயல்கள்! இயல்பை விட அதிகமாக பொழியும் மழை! - டெல்டா வெதர்மேன் தகவல்!

அதிமுக ஒன்னு சேர்ந்திடுமோன்னு திமுகவுக்கு பயம்! - ஓபிஎஸ் கண்டன அறிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments