Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.37,907 கோடி நிதியை உடனே வழங்குமாறு மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து வலியுறுத்த எம்.பி.க்கள் குழு திட்டம்

Sinoj
வியாழன், 4 ஜனவரி 2024 (18:43 IST)
தமிழ்நாடு அரசு கோரிய வெள்ள நிவாரண நிதியை வழங்கக் கோரி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க வனைத்து கட்சி எம்பிக்கள் முடிவெடுத்துள்ளனர்.

தமிழ் நாட்டில் மிக்ஜாம் புயலால் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெள்ளம் ஏற்பட்டு ஒரு மாதமாகியுள்ள நிலையில், இன்னும் மத்திய அரசு   நிவாரண நிதியுதவி வ்அழங்காத நிலையில, மத்திய அமைச்சர் அமித்ஷாவை  சந்தித்து வலியுறுத்த அனைத்து கட்சி எம்பிக்கள் முடிவெடுத்துள்ளனர்.

மேலும், சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மறு கட்டமைப்பு பணிகளுக்காக ரூ.19, 692 கோடியும், தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மறுகட்டமைப்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு ரூ.18,214 கோடியும்  மொத்தமாக ரூ.37,907 கோடி நிதியை உடனே வழங்குமாறு மத்திய அமைச்சர் அமித்ஷாவை வலியுறுத்த   நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தமிழ்நாடு அரசு கோரிய வெள்ள நிவாரண நிதியை வழங்கக் கோரி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க வனைத்து கட்சி எம்பிக்கள் முடிவெடுத்துள்ளனர்.

தமிழ் நாட்டில் மிக்ஜாம் புயலால் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெள்ளம் ஏற்பட்டு ஒரு மாதமாகியுள்ள நிலையில், இன்னும் மத்திய அரசு   நிவாரண நிதியுதவி வழங்காத நிலையில, மத்திய அமைச்சர் அமித்ஷாவை  சந்தித்து வலியுறுத்த அனைத்து கட்சி எம்பிக்கள் முடிவெடுத்துள்ளனர்.

மேலும், சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மறு கட்டமைப்பு பணிகளுக்காக ரூ.19, 692 கோடியும், தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மறுகட்டமைப்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு ரூ.18,214 கோடியும்  மொத்தமாக ரூ.37,907 கோடி நிதியை உடனே வழங்குமாறு மத்திய அமைச்சர் அமித்ஷாவை வலியுறுத்த   நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லெபனானில் பேஜர் தாக்குதலில் 7 மொழி தெரிந்த பெண் சிஇஓவுக்கு தொடர்பா? தலைமறைவானதால் பரபரப்பு

30 துண்டுகளாக பிரிட்ஜில் இளம்பெண் உடல்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டெல்லியில் கைதான முக்கிய ரவுடி.. மொத்தம் 28 பேர் கைது..!

கொடைக்கானலுக்கு தண்ணீர் பாட்டில் கொண்டு சென்றால் வரி: மாவட்ட நிர்வாகம்..!

இலங்கை அதிபராகிறார் அநுர குமார திசநாயக்க! ரணில் விக்ரமசிங்கே படுதோல்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments