Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடத்தையில் சந்தேகம் - மனைவிக்கு மொட்டை அடித்த கணவன்

Webdunia
செவ்வாய், 3 ஜூலை 2018 (13:30 IST)
உத்திரபிரதேசத்தில் மனைவியின் நடத்தையில் சந்தேகித்த கணவன், அவருக்கு மொட்டையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூரை சேர்ந்த ராஜூ. இவருக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகியுள்ளது. அவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. மனைவியின் நடத்தையில் சந்தேகித்த கணவன் அவரிடம் அவ்வப்போது சண்டையிட்டு வந்துள்ளார்.
 
இதனால் வெறுப்படைந்த அவனது மனைவி கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். சில நாட்களுக்குப் முன்னர், ராஜூ தனது மனைவியிடம் சென்று சமாதானம் பேசி அவரை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
 
இந்நிலையில் நேற்று ராஜு அவனது சகோதரனுடன் சேர்ந்து, தன் மனைவிக்கு மொட்டை அடித்துள்ளான். இதனால் அதிர்ந்து போன ராஜூவின் மனைவி காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார் ராஜூவை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சந்திரபாபு நாயுடு ஒரு பொய்யர்.. நெய்யில் கலப்படம் வாய்ப்பே இல்லை: ஜெகன் மோகன் ரெட்டி..!

பேராயர் எஸ்றா சற்குணம் காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நேற்று கைதான ரெளடி இன்று கொலை.. பரபரப்பு தகவல்..!

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

அடுத்த கட்டுரையில்
Show comments