Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் திடீர் நிலநடுக்கம்: பொதுமக்கள் அச்சம்!

Webdunia
செவ்வாய், 23 ஆகஸ்ட் 2022 (07:51 IST)
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இன்று திடீரென மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதால் அந்த பகுதி மக்கள் பெரும் அச்சத்துடன் உள்ளனர். 
 
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கத்ரா என்ற பகுதியில் இன்று அதிகாலை 2.20 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது 
 
இந்த நிலநடுக்கம் மிதமான நிலநடுக்கம் என்றும், ரிக்டர் அளவில் 3.9 ஆக பதிவாகி இருப்பதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது
 
ஆனால் அதே நேரத்தில் இந்த நிலநடுக்கம் காரணமாக மக்கள் பெரும் அச்சத்துடன் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
சிறிது நேரம் கழித்து இயல்புநிலை திரும்பியதும் மீண்டும் மக்கள் வீடுகளுக்குள் அச்சத்துடனே சென்றுள்ளதாக கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments