Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடிக்க காசு தர மாட்டியா? அப்ப சாவு: பெற்ற தாய் மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்திய மகன்

Webdunia
திங்கள், 10 டிசம்பர் 2018 (11:28 IST)
பெங்களூருவில் குடிக்க பணம் தராததால் பெற்ற தாயை மகன் பெட்ரோல் ஊற்றி கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவன் உத்தம். 25 வயதாகும் இவன் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளான். குடிபோதைக்கு அடிமையான இவன் தனது தாயிடம் அவ்வபோது குடிக்க பணம் கேட்டு டார்ச்சை செய்துள்ளான்.
 
இந்நிலையில் நேற்று குடிபோதையில் இருந்த உத்தம், தனது தாயிடம் பணம் கேட்டுள்ளான். அவனது தாய் பணம் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த உத்தம், பெற்ற தாய் என்றும் பாராமல் அவர் மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்தியுள்ளான்.
 
அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், உத்தம் தாயை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
 
புகாரின் பேரில் விசாரித்து வந்த போலீஸார், தலைமறைவாக இருந்த உத்தமை கைது செய்தனர். பெற்ற தாய் என்றும் பாராமல் அவரை இப்படி செய்த இந்த கேடுகெட்டவனை என்ன செய்வது?

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சந்திரபாபு நாயுடு ஒரு பொய்யர்.. நெய்யில் கலப்படம் வாய்ப்பே இல்லை: ஜெகன் மோகன் ரெட்டி..!

பேராயர் எஸ்றா சற்குணம் காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நேற்று கைதான ரெளடி இன்று கொலை.. பரபரப்பு தகவல்..!

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

அடுத்த கட்டுரையில்
Show comments