Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதற்கு மேல் ஆதார் அவசியமில்லை; மத்திய அரசு உத்தரவு

Webdunia
வெள்ளி, 12 மே 2017 (20:21 IST)
அனைத்து துறைகளிலும் ஆதார் எண்ணை கட்டாயமாக்கி வரும் மத்திய அரசு 80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஆதார் அவசியமில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.



 

 
வங்கி, வருமான வரி, மாநிலம் மற்றும் மத்திய அரசின் சேவைகள் என அனைத்திற்கும் ஆதார் எண் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தது. அதைத்தொடர்ந்து அதை செயல்படுத்தியும் வருகிறது. ஆனால் உச்ச நீதிமன்றம் தொடர்ந்து ஆதார் எண் கட்டாயமில்லை என தெரிவித்து வந்தாலும், மத்திய அரசு ஆதார் எண்ணை வலியுறுத்தி வருகிறது.
 
இந்நிலையில் தற்போது 80 வயது மேற்பட்டவர்களுக்கு ஆதார் அவசியமில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தற்போது மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இந்த செய்தி வெளியாகியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக முப்பெரும் விழாவில் கருணாநிதி..! வியந்து பார்த்த தொண்டர்கள்..!!

இன்னும் 100 ஆண்டுகளுக்கு திமுகவின் தேவை உள்ளது.! மாநில சுயாட்சியை வென்றெடுப்போம் - முதல்வர் ஸ்டாலின்..!!

ஆர். எஸ். எஸ். ஐ. சேர்ந்த ஹோட்டல் அதிபருக்கே மன்னிப்பு கேட்கும் சூழ்நிலை - மாணிக்கம்எம்.பி!

குரங்கம்மை அறிகுறியுடன் மருத்துவமனையில் வாலிபர் அனுமதி..வளைகுடா நாட்டில் இருந்து வந்தவரா?

பெண்கள் இரவுப்பணி செய்ய கூடாதா? மே.வங்க அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments