Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்னும் 2 மாதங்களில் குஜராத்தில் இருந்து பாஜக வெளியேறிவிடும்: அரவிந்த் கெஜ்ரிவால்

Webdunia
செவ்வாய், 13 செப்டம்பர் 2022 (18:54 IST)
இன்னும் இரண்டு மாதங்களில் குஜராத்திலிருந்து பாஜக வெளியேறி விடும் என்றும் அதன் பிறகு ஆம் ஆத்மி கட்சி தான் குஜராத்தில் ஆட்சி அமைக்கும் என்றும் டெல்லி முதலமைச்சரும்,  ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
குஜராத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால் அங்கு அரவிந்த் கெஜ்ரிவால் தீவிர சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்து வருகிறார். மேலும் பல்வேறு சலுகைகளையும் அவர் அறிவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்னும் இரண்டு மாதத்தில் பாஜக ஆட்சி முடிவுக்கு வந்து விடும் என்று பாஜகவினர் தவறான செயல்களை செய்ய சொன்னால் மறுத்து விடுங்கள் என்றும் பாஜக வெளியேறி விட்ட பின்னர் ஆம் ஆத்மி ஆட்சிதான் அமையும் என்றும் கூறியுள்ளார். அவரது அறிவிப்பு குஜராத் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

ஒரே நாளில் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடலாம்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments