Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகளிர் தினத்தில்... மாணவிகள் மீது ஏ.பி.வி.பி தாக்குதல்

Webdunia
செவ்வாய், 9 மார்ச் 2021 (17:41 IST)
உலகம்  முழுவதும் நேற்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. டெல்லி பல்கலையில் மகளிர் தினவிழா கொண்டாடிய மாணவிகள் மீது ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி  தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், மகளிர் தினவிழா டெல்லி பல்கலையில் மாணவிகள் கொண்டாடிக்கொண்டிருக்கும்போது, இடையில் புகுந்த ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி மேடையில் அமர்ந்திருந்த பேச்சாளர்கள் மற்றும் மாணவிகளைத் தாக்கினர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்..!

வெறும் 3 நாட்கள் தான் காலாண்டு விடுமுறையா? பள்ளி மாணவர்கள் அதிருப்தி..!

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments