Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரயில் நிலையத்தில் இடிந்து விழுந்த நடைபாதை: 6 பேர் பரிதாப பலி

Webdunia
வெள்ளி, 15 மார்ச் 2019 (08:48 IST)
மும்பை ரயில் நிலையத்தில் மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 6 பேர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
மும்பையில் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம்  எப்பொழுது பரப்பாக காணப்படும். அங்குள்ள  பயணிகள் நடை மேம்பாலம் நேற்று மாலை 7.30 மணி அளவில் இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் சிக்கிய மக்கள் அலறினர். 
 
இந்த விபத்து குறித்த தகவல் அறிந்த மீட்புப்படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்டனர்.
 
இடிபாடுகளில் சிக்கி 6 பேர் பலியாகி இருப்பதாகவும் 35 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சந்திரபாபு நாயுடு ஒரு பொய்யர்.. நெய்யில் கலப்படம் வாய்ப்பே இல்லை: ஜெகன் மோகன் ரெட்டி..!

பேராயர் எஸ்றா சற்குணம் காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நேற்று கைதான ரெளடி இன்று கொலை.. பரபரப்பு தகவல்..!

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

அடுத்த கட்டுரையில்
Show comments