Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதற்கு முன் திருப்பதி கோவில் எப்போது மூடப்பட்டது? புதிய தகவல்

Webdunia
வியாழன், 19 மார்ச் 2020 (20:06 IST)
இதற்கு முன் திருப்பதி கோவில் எப்போது மூடப்பட்டது?
கொரோனா வைரஸ் பீதி காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவில் மூடப்பட்டதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இதற்கு முன்னர் 128 ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது 1892 ஆம் ஆண்டு இரண்டு நாட்கள் திருப்பதிகோவில் மூடப்பட்டததாக தகவல்கள் வெளிவந்துள்ளது
 
128 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போதுதான் திருப்பதி கோயில் மூடப்படுகிறது என்பதும், 
கொரோனா பாதிப்பு காரணமாக திருப்பதி தேவஸ்தானம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
திருப்பதி கோவில் மூடப்பட்டு இருந்தாலும், பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்தாலும் சுவாமிக்கு பூஜைகள் வழக்கம்போல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மேலும் இன்னும் ஏழு நாட்களுக்குப் பின்னர் கொரோனா வைரஸ் நிலைமைக்கு ஏற்ப அடுத்த கட்ட நடவடிக்கை குறித்த தகவல் வெளிவரும் என்றும் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதுவரை பக்தர்கள் யாரும் திருப்பதிக்கு வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த போலீசார்.! கோவையில் பரபரப்பு..!!

நள்ளிரவில் நடக்கும் அசம்பாவிதங்கள்: விஜயகாந்த் வீட்டுக்கு பாதுகாப்பு கேட்டு மனு..!

முடிவுக்கு வந்தது 42 நாட்கள் போராட்டம்.. பணிக்கு திரும்பிய கொல்கத்தா மருத்துவர்கள்..!

ஊழல் வழக்கில் அடுத்தடுத்து சிக்கும் அதிமுக முக்கிய புள்ளிகள்.! முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது வழக்குப்பதிவு..!

வாடிக்கையாளர்களை மிரட்டும் தங்கம் விலை.! ஒரேநாளில் ரூ.600 உயர்வு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments