Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜியோ ப்ரிபெய்டு கட்டணம் திடீர் உயர்வு: முழு விபரங்கள்

Advertiesment
ஜியோ
, திங்கள், 29 நவம்பர் 2021 (07:09 IST)
இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஜியோ நிறுவனம் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் பிரிபெய்டு கட்டணத்தை உயர்த்த போவதாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஏர்டெல் ப்ரீபெய்ட் கட்டணத்தை உயர்த்தியது என்பதும் அதனை தொடர்ந்து வோடோபோன் நிறுவனம் உயர்த்தியது என்பதையும் பார்த்தோம். 
 
இந்த நிலையில் தற்போது ஜியோ நிறுவனமும் ப்ரிபெய்டு கட்டணத்தை உயர்த்தி உள்ளது என்பதும் இந்த புதிய கட்டணம் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது
 
ஜியோ நிறுவனத்தில் மில்லியன்கணக்கான வாடிக்கையாளர்கள் இருப்பதால் பெரும்பாலான பயனாளர்கள் இதனால் பெரும் பாதிப்பு அடைவார்கள் என்று கூறப்படுகிறது. ஜியோ நிறுவனத்தின் புதிய கட்டண உயர்வு குறித்த தகவலை தற்போது பார்ப்போம்
ஜியோ

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று அதிகாலை வேலூரில் நிலநடுக்கம்: பொதுமக்கள் அதிர்ச்சி