Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பயணிகள் மது கேட்டால் மறுக்க வேண்டும்: பணியாளர்களுக்கு ஏர் இந்தியா அறிவுறுத்தல்

Webdunia
புதன், 25 ஜனவரி 2023 (11:40 IST)
பயணிகள் கூடுதலாக மது கேட்டால் பணியாளர்கள் மறுக்க வேண்டும் என ஏர் இந்தியா தனது பணியாளர்களுக்கு அறிவுறுத்தி உள்ளது. 
 
சமீபத்தில் ஏர் இந்தியா விமானத்தில் மது போதையில் பயணி ஒருவர் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இந்த நிலையில் ஏர் இந்தியா விமானத்தில் இனி மது அருந்து விட்டு வரும் பயணிகள் அடையாளம் காணப்பட வேண்டும் என புதிய விதி அறிவிக்கப்பட்டுள்ளது 
 
விமானத்தில் எவ்வளவு மது கொடுக்கப்படுகிறதோ, அந்த அளவு மட்டுமே கொடுக்கப்பட வேண்டும் என்றும், கூடுதலாக மதுவை கேட்டால் மறுக்க வேண்டும் என்றும் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மது தொடர்பான கொள்கையில் ஏர் இந்தியா சில சீர்திருத்தங்களை அறிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

அடுத்த கட்டுரையில்
Show comments