Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜந்தா குகைகள்: உலகமே வியக்கும் அதிசயம்!!

Webdunia
திங்கள், 24 ஏப்ரல் 2017 (15:31 IST)
அஜந்தா குகைகள் மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்துள்ளது. இது குடைவரைக் கோயில்களில் ஒன்று. இதுதான் உலகின் முதல் புத்த கட்டுமான ஆலயமாக கருதப்படுகிறது. 


 
 
ஏப்ரல் 1819-ல் சென்னை மாகாணத்தைச் சேர்ந்த அதிகாரியான ஜான் ஸ்மித் இந்த குகையை கண்டுபிடித்தார் என கூறப்படுகிறது.
 
இங்கு மலையை குடைந்து 29 குடைவரை கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த குகையில் காணப்படும் ஓவியங்களும், சிலைகளும் புத்தரின் பல்வேறு அவதாரங்களாக கருதப்படுகின்றன.
 
கிமு 200-ல் தொடங்கி கிபி 6 ஆம் நூற்றாண்டு வரை இக்குகை கோவிலை கட்டியுள்ளனர். 
இவை அனைத்தும் புத்தமதக் கொள்கைகளை முதன்மைப்படுத்தியும், புத்தரின் வாழ்க்கை வரலாற்று சம்பவங்களை சித்தரித்தும் உருவாக்கப்பட்டவை.
 
தற்போது இவை இந்தியத் தொல்பொருள் துறையினரால் பராமரிக்கப்பட்டுவருகின்றன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மது அருந்திவிட்டு மாநாட்டுக்கு வரக்கூடாது: தவெக தொண்டர்களுக்கு 8 நிபந்தனைகள்..!

நாங்கள்தான் உண்மையான கண்ணப்பர் திடல் மக்கள்.! வீடு வழங்க கோரி சாலை மறியல் - தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு.!!

ராமேஸ்வரத்தில் இருந்து காசிக்கு இலவச ஆன்மீக பயணம்.! தமிழக அரசு அறிவிப்பு

ஐபோன் 16 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் டச் ஸ்கிரீன் பிரச்சனை.. அதிருப்தியில் வாடிக்கையாளர்கள்..!

தமிழக முதல்வர் குறித்து இவ்வளவு கொச்சையாக பேசுவதா.? சி.வி சண்முகத்திற்கு உச்சநீதிமன்றம் கண்டனம்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments