Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை மாணவர்களிடம் தோல்வியடைந்த அமெரிக்க கடற்படை வீரர்கள்

Webdunia
செவ்வாய், 11 ஜூலை 2017 (17:24 IST)
இந்தியாவுடன் கூட்டு பயிற்சியில் ஈடுபட வந்த அமெரிக்க கடற்படை வீரர்கள் சென்னை YMCA மாணவர்களுடன் விளையாடிய கூடைப்பந்து போட்டியில் தோல்வி அடைந்தனர்.


 

 
மலபார் கூட்டு போர் பயிற்சியில் கலந்துக்கொள்ள ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இந்தியா வந்துள்ளது. தற்போது சென்னை அருகே அமெரிக்க, ஜப்பான் மற்றும் இந்திய கடற்படைகள் கூட்டுப் பயிற்சியில் ஈடுப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சென்னை YMCA மாணவர்களுடன் அமெரிக்க கடற்படை வீரர்கள் நட்பு ரீதியாக கூடைப்பந்து போட்டியில் விளையாடினர். இந்த போட்டியில் அமெரிக்க வீரர்கள் 36-35 என்ற புள்ளி கணக்கில் சென்னை மாணவர்களிடம் தோல்வி அடைந்தனர். 


 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிக்க முயற்சி.! திருச்சியில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த காவல்துறை.!!

லெபனான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் - 100-க்கும் மேற்பட்டோர் பலி..!!

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments