Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவசாயி வீட்டில் அமர்ந்து சாப்பிட்ட அமித்ஷா ...வைரலாகும் புகைப்படம்

Webdunia
சனி, 19 டிசம்பர் 2020 (16:05 IST)
இன்றுமேற்கு வங்கத்தில் உள்ள பெலிஜூரி கிராமத்தில் உள்ள ஒரு விவசாயி வீட்டிற்குச் சென்ற அமித்ஷா உணவு சாப்பிட்டார். இதுகுறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

டெல்லியில் தொடர்ந்து 23 வது நாளாக மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற விவசாயிகளிடம் ரூ.50 லட்சம்  லட்சம் கேட்டு உத்தரபிரதேச அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசு சமீபத்தில் நிறைவேற்றிய 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து, டெல்லி சலோ என்ற பெயரில் தொடர்ந்து இன்று  24 வது நாளாக டெல்லியில் உள்ள முக்கிய சாலையை மறித்து உத்தரபிரதேசம்,பஞ்சாப், ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராடி வருகின்றனர்.

இந்நிலையில் பிரதமர் வேளான் பொருட்களுக்கான குறைந்த பட்ச விலையைக் குறைக்க முடியாது என்ரு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அடுத்தாண்டுமேற்கு வங்கத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இதில், ஆளும் திரிணாமுள் காங்கிரஸுக்கு எதிராக பாஜக வளர்ந்து வரும் நிலையில் பாஜக தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா இன்று அங்குள்ள பெலிஜூரி கிராமத்தில் உள்ள ஒரு விவசாயி வீட்டிற்ச் சென்று உணவு சாப்பிட்டார்.அவருடம் அமித்ஷா, பாஜக பொதுச்செயலாளர் கைலாஷ் விஜயவர்ஜியா ஆகியோருன் உடன் இருந்தனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட பழங்கால பொருட்களை ஒப்படைத்த ஜோ பைடன்.. நன்றி சொன்ன மோடி..!

வங்கக்கடலில் உருவாக உள்ள 2 புயல்கள்! இயல்பை விட அதிகமாக பொழியும் மழை! - டெல்டா வெதர்மேன் தகவல்!

அதிமுக ஒன்னு சேர்ந்திடுமோன்னு திமுகவுக்கு பயம்! - ஓபிஎஸ் கண்டன அறிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments