Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆந்திராவில் 13 புதிய மாவட்டங்கள்: திருப்பதி மாவட்டத்திற்கு பாலாஜி பெயர்!

ஆந்திராவில் 13 புதிய மாவட்டங்கள்: திருப்பதி மாவட்டத்திற்கு பாலாஜி பெயர்!
, திங்கள், 4 ஏப்ரல் 2022 (07:50 IST)
ஆந்திராவில் 13 புதிய மாவட்டங்கள்: திருப்பதி மாவட்டத்திற்கு பாலாஜி பெயர்!
ஆந்திர மாநிலத்தில் தற்போது 13 மாவட்டங்கள் உள்ள நிலையில் இந்த 13 மாவட்டங்கள் இன்று முதல் 26 மாவட்டங்களாக பிரிக்கப்படுகிறது. 
 
இதன்படி சித்தூர் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு சித்தூரை தலைமையிடமாகக் கொண்டு சித்தூர் மாவட்டமும், திருப்பதியை தலைமையிடமாகக் கொண்டு பாலாஜி மாவட்டமும் என பிரிக்கப்பட்டுள்ளது. 
 
புதியதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு மாவட்ட ஆட்சி தலைவர்கள் மற்றும் கால்வதுறை கண்காணிப்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர். 
 
திருப்பதியை தலைநகராக கொண்ட பாலாஜி மாவட்ட ஆட்சியராக வெங்கட்ரமணா ரெட்டியும், கால்வதுறை கண்காணிப்பாளராக பர்மேஷ்வர் ரெட்டியும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சொத்துவரியை அடுத்து மேலும் ஒரு வரி உயர்வு: அதிர்ச்சியில் பொதுமக்கள்!