Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அந்தமான் தீவுகளில் திடீர் நிலநடுக்கம்! – மக்கள் பீதி!

Webdunia
ஞாயிறு, 1 மே 2022 (09:07 IST)
அந்தமான் நிக்கோபார் தீவு பகுதியில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய யூனியன் பிரதேசமும், சுற்றுலா தீவுமான அந்தமானில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு 11.30 மணியளவில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

அந்தமானின் போர்ட் பிளேர் பகுதியின் அருகே ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 4.1 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள், பொருட்சேதம் ஏதும் ஏற்பட்டதா என்பது குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் உருவாக உள்ள 2 புயல்கள்! இயல்பை விட அதிகமாக பொழியும் மழை! - டெல்டா வெதர்மேன் தகவல்!

அதிமுக ஒன்னு சேர்ந்திடுமோன்னு திமுகவுக்கு பயம்! - ஓபிஎஸ் கண்டன அறிக்கை!

லெபனானில் பேஜர் தாக்குதலில் 7 மொழி தெரிந்த பெண் சிஇஓவுக்கு தொடர்பா? தலைமறைவானதால் பரபரப்பு

30 துண்டுகளாக பிரிட்ஜில் இளம்பெண் உடல்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டெல்லியில் கைதான முக்கிய ரவுடி.. மொத்தம் 28 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments