Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விபத்து: 3 மாத குழந்தை உட்பட 8 பேர் பலி; பலர் படுகாயம்!!

Webdunia
செவ்வாய், 25 ஜூலை 2017 (17:06 IST)
மும்பையின் புறநகர் பகுதியில் அடுக்கு மாடி கட்டிடம் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வந்த போது கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. 


 
 
மும்பையின் கிழக்கு புறநகர்ப் பகுதியான கட்கோபாரின் தாமோதர் பூங்கா பகுதியில் 4 அடுக்கு மாடி கட்டிடம் ஒன்று உள்ளது. கட்டிடம் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வந்த போது இந்த நிகழ்வு நடந்துள்ளது.
 
இந்த விபத்தில் 3 மாத குழந்தை உள்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர், 30-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியிருக்கக் கூடும் என்று தெரிகிறது. 
 
இந்தக் கட்டிடம் 30 ஆண்டுகள் பழமையானது என்று பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த கட்டிட விபத்தில் மேலும் உயிரிழப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிக்க முயற்சி.! திருச்சியில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த காவல்துறை.!!

லெபனான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் - 100-க்கும் மேற்பட்டோர் பலி..!!

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments