Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்லூரிக்கே சென்றதில்லை என்ற மோடி பல்கலை.யில் பயின்றதாக காட்டியது எப்படி? - கெஜ்ரிவால் கேள்வி

Webdunia
வியாழன், 15 டிசம்பர் 2016 (21:09 IST)
கல்லூரிக்கே சென்றதில்லை என்று கூறிய மோடி, பின்னர் குஜராத் மற்றும் தில்லி பல்கலைக்கழகங்களில் பயின்றதாக சான்றிதழ்களை காட்டியது எப்படி என்று புதுடெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.


 

இது குறித்து செய்தியாளர்களிடத்தில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், "முதலில் தான் கல்லூரிக்கே சென்றதில்லை என்று கூறிய மோடி, பின்னர் குஜராத் மற்றும் தில்லி பல்கலைக்கழகங்களில் அஞ்சல் வழியில் பயின்றதாக சான்றிதழ்களைக் காட்டியதாகவும், ஆனால் அவையும் போலி என்று தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது” என்று தெரிவித்தார்.

மேலும், மோடியின் கல்விச் சான்றிதழ்கள் உண்மையானதுதான் என்றால், அவற்றை வெளியிட மோடி தயங்குவது ஏன்? என்றும் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.80 கட்டணத்தில் நாள் முழுவதும் பயணம்.. ராமேஸ்வரம் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!

சிறுமி கொலை வழக்கு.! கைதானவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நிறைவு..!!

பதவியை ராஜினாமா செய்த உயர்நீதிமன்ற நீதிபதி.. பாஜகவில் இணைந்து தேர்தலில் போட்டி..!

பம்பரம் சின்னம் கோரிய வழக்கு.! தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவு.!!

.விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட பெண் பயணி!

அடுத்த கட்டுரையில்
Show comments