Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேற்கு வங்கத்தில் குண்டு வெடிப்பு: 3 பேர் படுகாயம்

Webdunia
புதன், 22 பிப்ரவரி 2017 (19:47 IST)
மேற்கு வங்கம் மாநிலத்தில் கட்டுமான கட்டிடத்தில் குண்டு வெடித்தது. இதில் மூன்று பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


 

 
மேற்கு வங்கம் மாநிலம் கல்னா என்ற பகுதியில் உள்ள ஒரு கட்டுமான கட்டிடத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் நடைப்பெற்றுள்ளது. கட்டிடத்தில் பணியாற்றிய தொழிலாளர்கள் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
 
மேலும் கட்டிடத்தில் மூன்று முறை தொடர்ந்து குண்டுகள் வெடித்ததால் அங்கு பரபரப்பு நிலவியது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லெபனான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் - 100-க்கும் மேற்பட்டோர் பலி..!!

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்.? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள்.! இபிஎஸ்...

அடுத்த கட்டுரையில்
Show comments