Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனியார்மயமாகும் பொதுத்துறை வங்கிகள்? – வங்கி ஊழியர்கள் போராட்டம் அறிவிப்பு!

Webdunia
புதன், 1 டிசம்பர் 2021 (09:08 IST)
பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்க மத்திய அரசு முயல்வதாக வங்கி ஊழியர்கள் போராட்டம் அறிவித்துள்ளனர்.

சமீபமாக மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் உள்ள சில பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கி வருகிறது. இந்நிலையில் தற்போது நடந்து வரும் குளிர்கால கூட்டத்தொடரில் பொதுத்துறை வங்கிகள் இரண்டை தனியார்மயமாக்குவது தொடர்பான வங்கிகள் சட்ட திருத்த மசோதா 2021 நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

இந்நிலையில் வங்கிகளை தனியார்மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மேலும் சில கோரிக்கைகளை வலியுறுத்தியும் டிசம்பர் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் பொது சங்கம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட பழங்கால பொருட்களை ஒப்படைத்த ஜோ பைடன்.. நன்றி சொன்ன மோடி..!

வங்கக்கடலில் உருவாக உள்ள 2 புயல்கள்! இயல்பை விட அதிகமாக பொழியும் மழை! - டெல்டா வெதர்மேன் தகவல்!

அதிமுக ஒன்னு சேர்ந்திடுமோன்னு திமுகவுக்கு பயம்! - ஓபிஎஸ் கண்டன அறிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments