Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கிகள் திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் செய்வதாக அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 14 டிசம்பர் 2021 (16:19 IST)

வங்கி சட்ட திருத்த மசோதாவை  எதிர்த்து வரும் வங்கி ஊழியர்கள்  வேலை நிறுத்தம் செய்யவுள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில் திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளது.

 

பிரதமர் மோடி தலைமையிலான  பாஜ அரசு தேசிய வங்கிகளை தனியார் மாயம் ஆக்கி வருகினறனர். இந்த அறிவிப்புக்கு பல்வேறு தர்ரப்பில் இருந்து எதிர்ப்பு எழுந்து வருகிறது.

மேலும் அரசின் இந்த அறிவிப்புக்கு எதிராக வங்கி அதிகாரிகள், ஊழியர்கள்மேலாளர்கள் உள்ளிட்ட பலரும் இந்த மசோதாவை திரும்ப பெற  கோரி வரும் ஆகிய தேதிகளில் வாங்கி ஊழியர்கள் நாடு தழுவிய அளவில் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்தனர். எனவே இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில், மசோதாவை தாக்கல் செய்யவில்லை என அரசு உறுதியளிக்கவில்லை.

இந்நிலையில், வரும் டிசம்பர் 16, 17 ஆகிய தேதிகளில் வங்கிகளை தனியார்மயமாக்கும் மசோதாவை கண்டித்து திட்டமிட்டபடி வங்கிகள் வேலைநிறுத்தம் செய்வதாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

 

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் உருவாக உள்ள 2 புயல்கள்! இயல்பை விட அதிகமாக பொழியும் மழை! - டெல்டா வெதர்மேன் தகவல்!

அதிமுக ஒன்னு சேர்ந்திடுமோன்னு திமுகவுக்கு பயம்! - ஓபிஎஸ் கண்டன அறிக்கை!

லெபனானில் பேஜர் தாக்குதலில் 7 மொழி தெரிந்த பெண் சிஇஓவுக்கு தொடர்பா? தலைமறைவானதால் பரபரப்பு

30 துண்டுகளாக பிரிட்ஜில் இளம்பெண் உடல்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டெல்லியில் கைதான முக்கிய ரவுடி.. மொத்தம் 28 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments