Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் பிரதமர்களுக்கு பாரத் ரத்னா விருது அறிவிப்பு

Sinoj
வெள்ளி, 9 பிப்ரவரி 2024 (14:05 IST)
முன்னாள்  பிரதமர்களுக்கு பாரத் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான  பாஜக ஆட்சி நடந்து வருகிறது.
 
சமீபத்தில் மத்திய அரசு முன்னாள் அமைச்சரும், பாஜக முன்னாள் தலைவருமான எல்.கே.அத்வானி மற்றும் பீகார்  முன்னாள்  முதல்வர் கர்பூரி தக்கூர் ஆகியோருக்கு பாரத் ரத்னா விருது அறிவிக்கப்பட்டது. 
 
இந்த நிலையில், இன்று  முன்னாள் பிரதமர்கள் சரண் சிங்,  நரசிம்ம ராவ் மற்றும் பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமி நாதன் ஆகியோருக்கு பாரத் ரத்னா விருது வழங்கப்படும் என பிரதமர் மோடி இன்று அறிவித்துளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இலங்கை அதிபராகிறார் அநுர குமார திசநாயக்க! ரணில் விக்ரமசிங்கே படுதோல்வி..!

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments