Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவில் இருந்து மீண்ட அமைச்சர் மரணம் – அதிர்ச்சி செய்தி!

Webdunia
செவ்வாய், 13 அக்டோபர் 2020 (10:39 IST)
பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் கொரோனாவில் இருந்து மீண்ட நிலையில் இன்று மூளையில் ரத்தக்கசிவு காரணமாக உயிரிழந்துள்ளார்.

பிஹாரின் ப்ரான்பூர் தொகுதி பாஜகவைச் சேர்ந்த எம்எல்ஏ வினோத் குமார் . இவர் அங்கே பிற்படுத்தப்பட்ட மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக உள்ளார். இவருக்கு கடந்த ஜூன் மாதம் கொரோனா தொற்று ஏற்பட்டது. அதன் பின்னர் சிகிச்சையில் குணமான அவர் நலமாக இருந்தார்.

இந்நிலையில் நேற்றிரவு அவருக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட, அவர் விமானம் மூலமாக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மூளையில் ரத்தக்கசிவு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments