Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியாவில் 100 கோடி தடுப்பூசி: பில்கேட்ஸ் பாராட்டு

இந்தியாவில் 100 கோடி தடுப்பூசி: பில்கேட்ஸ் பாராட்டு
, வெள்ளி, 22 அக்டோபர் 2021 (22:10 IST)
இந்தியாவில் கடந்த 9 மாதங்களாக கொரோனா வைரஸ் தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது என்பதும் தமிழகம் உள்பட பல மாநிலங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி எழுதப்பட்டது என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் நேற்று இந்தியாவில் 100 கோடிப் பேர்களுக்கு கொரோனா தடுப்பூசி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இது ஒரு மிகப்பெரிய சாதனையாக கருதப்பட்டது 
உலகில் எந்த ஒரு நாட்டிலும் 100 கோடி தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது இல்லை என்ற நிலையில் இந்தியா அந்த சாதனையை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தியாவில் 100 கோடி தடுப்பூசியில் சாதனைக்கு அமெரிக்க தொழில் அதிபர் பில்கேட்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அறநிலையத்துறை கல்லூரிகளிலிருந்து இந்துகளுக்கு மட்டுமே பணி: தமிழக அரசு