Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாவூத் இப்ராஹிம் சகோதரர் மும்பையில் கைது

Webdunia
திங்கள், 18 செப்டம்பர் 2017 (23:40 IST)
மும்பை தொடர் வெடிகுண்டு வெடிப்புக்கு மூளையாக செயல்பட்ட தாவூத் இப்ராஹிமை பிடிக்க கடந்த பல ஆண்டுகளாக இந்திய அரசு முயற்சித்து வரும் நிலையில் அவருடைய இளைய சகோதரர் இக்பால் காஸ்கர் இன்று மும்பையில் கைது செய்யப்பட்டார்.



 
 
மும்பையில் உள்ள ஒரு வீட்டில் இக்பால் இருப்பதாக வந்த ரகசிய தகவலை அடுத்து பிரபல என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ப்ரதீப் ஷர்மா தலைமையில் சென்ற தானே போலீசார் இக்பாலை கைது செய்தனர்.
 
ஏற்கனவே அவர் மீது தொடரப்பட்டிருந்த பல வழக்குகளின் காரணமாக அவர் கைது செய்யப்பட்டதாகவும், தற்போது தானே போலீசார் கஸ்டடி எடுத்து அவரை விசாரணை செய்ய முயற்சித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்.? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள்.! இபிஎஸ்...

குட்கா முறைகேடு வழக்கு.! சி.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா நேரில் ஆஜராக உத்தரவு.!!

அடுத்த கட்டுரையில்
Show comments