Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காப்பாற்ற சென்றவரும் பலாத்காரம் செய்த கொடூரம்: 15 வயது சிறுமியின் பரிதாபம்!

காப்பாற்ற சென்றவரும் பலாத்காரம் செய்த கொடூரம்: 15 வயது சிறுமியின் பரிதாபம்!

Webdunia
திங்கள், 11 டிசம்பர் 2017 (13:12 IST)
லக்னோவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியை சிலர் பாலியல் பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
லக்னோ சரோஜினி நகரை சேர்ந்த 15 வயது சிறுமி புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவரை அந்த பகுதியை சேர்ந்த சுமித் மற்றும் சுப்பம் என்னும் இரண்டு இளைஞர்கள் கொடுரமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இவர்களிடம் இருந்து தப்பிக்க தன்னை காப்பாற்றுமாறு அந்த சிறுமி சத்தமிட்டுள்ளார்.
 
சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு காப்பாற்ற வீரேந்திரா என்ற நபர் வந்துள்ளார். ஆனால் கொடூரம் காப்பாற்ற வந்த வீரேந்திராவும் சேர்ந்து அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து போலீசில் புகார் அளித்தனர்.
 
பலாத்கார குற்றத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் முதலில் சிறுமியை பலாத்காரம் செய்த சுமித் மற்றும் சுப்பம் ஆகியோரை கைது செய்துள்ளனர். வீரேந்திராவை தீவிரமாக தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பில்லை - என்கவுண்டர் ஏன்.? காவல்துறை அதிகாரி விளக்கம்..!!

குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பது குற்றம்.! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!!

சிறுமியை சீரழிக்க முயன்ற கொடூரன்! அடித்து விரட்டிய குரங்குகள்! - உத்தர பிரதேசத்தில் ஆச்சர்ய சம்பவம்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்